Sunday 5 February 2012

இன்று ஓர் தகவல்


வேதங்கள்-4
திருக்குர்ஆனில் நான்கு வேதங் களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு:

1.ஸபூர்: தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)

2,தவ்ராத்: மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (நூல்: புகாரீ 4116, 4367)

3.இஞ்சில்: ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)

4.திருக்குர்ஆன்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)
இது அல்லாமல் பல நபிமார்களுக்கு பல ஏடுகளும் அனுப்பப்பட்டுள்ளன.
 — with Saheed Taher and 45 others.

No comments:

Post a Comment